சீமான் மீது டிஜஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு! நேரில் ஆஜராக சொன்ன நீதிமன்றம்! நடந்தது என்ன?
11 months ago
14
ARTICLE AD
சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இருப்பினும், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை நீதிபதியிடம் நேரில் சமர்ப்பித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மே 8 அன்று சீமான் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.