சீமான் மீது டிஜஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு! நேரில் ஆஜராக சொன்ன நீதிமன்றம்! நடந்தது என்ன?
7 months ago
7
ARTICLE AD
சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இருப்பினும், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை நீதிபதியிடம் நேரில் சமர்ப்பித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மே 8 அன்று சீமான் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.