கோவில் நகையை மீட்டெடுக்கும் கார்த்திக்.. அம்மாவை காப்பாற்ற போவது எப்படி? கார்த்திகை தீபம்
11 months ago
20
ARTICLE AD
பரமேஸ்வரி பாட்டி எப்படியாவது கோவில் நகையை கண்டு பிடிக்கணும் இல்ல நான் உங்க தாத்தாவோட கௌரவம் போயிடும் என்று வருத்தப்பட்டு பேசுகிறார். இந்த சமயத்தில் கார்த்திக் கீழே புலிப்பல் ஒன்று இருப்பதை கவனிக்கிறான்.