அண்ணன் இறந்த செய்தியை கேட்டு அடுத்த நொடியே உயிரைவிட்ட தங்கை - சோகத்தில் மூழ்கிய கிராமம்

1 year ago 7
ARTICLE AD
<div id=":pf" class="ii gt"> <div id=":mk" class="a3s aiL "> <div dir="auto"> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">வாணியம்பாடி அருகே அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு அடுத்த நொடியே அதிர்ச்சியில் தங்கை உயிரிழந்தார். வயது முதிர்ந்த&nbsp; அண்ணன் - தங்கை ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு, கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், (90) சிலம்பாட்ட வீரரான இவருக்கு 10 பிள்ளைகள் உள்ளனர். சீனிவாசன் கடந்த ஒரு மாதகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,</div> <div dir="auto" style="text-align: justify;">இன்று காலை உயிரிழந்தார். அவரது வீட்டின் அருகில் உள்ள சீனிவாசனின் தங்கை தவமணி (72) , அண்ணன் இறந்த செய்தி கேட்ட அடுத்த நொடியே தவமணியும் உயிரிழந்துள்ளார்.</div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">அதனை தொடர்ந்து, அண்ணன் - தங்கை இருவரின் உடலும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு, அவர்களது, பிள்ளைகள் மற்றும்&nbsp; உறவினர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. அண்ணன் இறந்த செய்தியை கேட்ட அடுத்த நொடியே தங்கையும் உயிரிழந்த சம்பவம், அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</div> </div> <div class="yj6qo" style="text-align: justify;">&nbsp;</div> <div class="adL" style="text-align: justify;">&nbsp;</div> </div> </div> <div id=":n0" class="hq gt" style="text-align: justify;">&nbsp;</div>
Read Entire Article