Trichy Power Shutdown: நாளை திருச்சியில் மின் தடை! முக்கிய பகுதிகள் இதோ! மின்வாரியம் அறிவிப்பு

6 months ago 6
ARTICLE AD
<p style="text-align: left;">Trichy Power Shutdown: திருச்சியில் நாளை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடைங்க. அதனால கவனமுங்க. வாட்டர் டேங்க் நிரம்பிடுங்க. காலையிலேயே சீக்கிரமா சமையலுக்கு அரைப்பதை அரைச்சுங்கோங்க.</p> <p style="text-align: left;">திருச்சி, 110/11 கி.வோ கே.சாத்தனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் மற்றும் 11கே.வி பொன்மலைப்பட்டி மின்பாதைகளில் நாளை 10.06.2024 செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.&nbsp;</p> <p style="text-align: left;">இதனால் நாளை காலை 9 மணி முதல் முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட &nbsp;பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.&nbsp;</p> <p style="text-align: left;">இதன்படி காந்திநகர், புவனேஸ்வரி நகர், ஆர்எஸ்புரம், ஆர்விஎஸ் நகர், முஹம்மது நகர், &nbsp;ஜே.கே.நகர், ராஜகணபதி நகர், டிஎஸ்என் அவென்யூ, பாரதி நகர், டிஆர்பி நகர், &nbsp;திலகர் நகர், இளங்கோ தெரு, வயர்லெஸ் சாலை, பெரியார் தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> <p style="text-align: left;">இத்தகவலை திருச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.</p>
Read Entire Article