TN Rain: சென்னையில் காலைவரை வெளுத்த மழை: இந்த 11 மாவட்டங்களுக்கு 10 மணிவரை மழை இருக்கு..!

1 year ago 7
ARTICLE AD
<p>சென்னையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் தொடங்கிய மழையானது, காலை 3 மணிவரை பெய்தது. காற்று - இடியுடன் மழை பெய்தது. இன்று காலை நேரத்திலும் தூரல் மழையானது பெய்வதை பார்க்க முடிகிறது.&nbsp;</p> <p>இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து , வானிலை நிலையம் தெரிவித்திருப்பதாவது &ldquo; இன்று காலை 10 மணிவரை 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது .&nbsp;</p> <h2><strong>11 மாவட்டங்கள்:</strong></h2> <p>&nbsp;சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, கோவை மற்றும் நீலகிரி&nbsp; ஆகிய 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="zxx"><a href="https://t.co/36Ofv61rQS">pic.twitter.com/36Ofv61rQS</a></p> &mdash; Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) <a href="https://twitter.com/ChennaiRmc/status/1830784180927766818?ref_src=twsrc%5Etfw">September 3, 2024</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>இந்நிலையில், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் காலை நேரத்தில் பள்ளி-கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.&nbsp;</p>
Read Entire Article