TN 10th Result 2025: அடித்து தூள் கிளப்பிய அரசுப் பள்ளி ! விழுப்புரம் தேர்ச்சி எவ்வளவு தெரியுமா?

7 months ago 10
ARTICLE AD
<h2 style="text-align: left;">விழுப்புரம் மாவட்டத் தேர்ச்சி ( Villupuram 10th Result )</h2> <div style="text-align: left;">இன்று 2024.2025 ஆம் கல்வி ஆண்டிற்கான 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் 11120 பேரும் மாணவிகள் 11025 பேரும் ஆக மொத்தம் 22145 பேர் தேர்வு எழுதியதில் பெற்றுள்ளது. 91.58 சதவீதம் தேர்ச்சி.</div> <div dir="auto" style="text-align: left;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: left;">விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 23 வது இடம் பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.34 ஆகும். மாநில அளவில் அரசு பள்ளிகளில் 15 வது இடம் பெற்றுள்ளது.</div> <h2 dir="auto" style="text-align: left;">விழுப்புரம் மாவட்டத்தில் 62 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி</h2> <div dir="auto" style="text-align: left;">அரசு பள்ளி/ ஆதிதிராவிட பள்ளிகளில் 22 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு நிதியுதவி பெறும் பள்ளி / மெட்ரிக் பள்ளிகளில் 40 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. ஆக மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் 62 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.</div> <div dir="auto" style="text-align: left;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: left;">சென்ற 2023-2024 ஆம் கல்வியாண்டில் 89.41 சதவீதம் பெற்று விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 26 வது இடத்தில் இருந்து தற்போது 217 சதவீதம் உயர்ந்து 91.58 சதவீதம் பெற்று மாநில அளவில் 23 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.</div> <div style="text-align: left;" data-smartmail="gmail_signature"> <div dir="ltr"> <h2><strong>முதலிடம் பிடித்த சிவகங்கை மாவட்டம்</strong></h2> </div> </div> <p style="text-align: left;">10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் விருதுநகர் மாவட்டம் உள்ளது. 3ஆம் இடத்தில் தூத்துக்குடி மாவட்டமும், அடுத்தடுத்த இடங்களில் முறையே கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களும் பெற்றுள்ளன.</p> <p style="text-align: left;">வழக்கமாக ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் முதலிடங்களைப் பெறும். எனினும் இந்த முறை கொங்கு மண்டலம் கோட்டை விட்டுள்ளது.&nbsp;</p> <h2 style="text-align: left;"><strong>கடைசி இடத்தில் வட மாவட்டங்கள்</strong></h2> <p style="text-align: left;">இதில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் பின்தங்கிய இடங்களில் தொடர்ந்து நீடிக்கின்றன.&nbsp;குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டம் 33ஆவது இடத்தில் 91.3 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது. சென்னை 34ஆவது இடத்திலும் செங்கல்பட்டு மாவட்டம் 35ஆவது இடத்திலும் உள்ளன. இவர்களின் தேர்ச்சி விகிதம் முறையே 90.73 மற்றும் 89.82 ஆக உள்ளது.</p> <p style="text-align: left;">அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் 36ஆவது இடத்திலும் கள்ளக்குறிச்சி 37ஆம் இடத்திலும் உள்ளன.&nbsp; தமிழ்நாட்டிலேயே கடைசியாக வேலூர் மாவட்டம், 85.44 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது. இதற்கு வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறையே காரணம் என்று குற்றச்சாட்டு பரவலாகக் கூறப்படுகிறது.</p>
Read Entire Article