Tenkasi Power Shutdown: தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள் எங்கெல்லாம் மின்தடை! தெரிஞ்சிக்கோங்க

1 year ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;">தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்&nbsp; மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்&nbsp; செப் 10 ஆம் தேதி பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><span style="background-color: #ffffff; color: #e03e2d;">தென்காசி கோட்ட செயற்பொறியாளர் திருமலை குமாரசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:</span></p> <ul style="text-align: justify;"> <li><strong>தென்காசி பகுதிகள்:</strong></li> </ul> <p style="text-align: justify;">தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம்</p> <ul style="text-align: justify;"> <li><strong>செங்கோட்டை பகுதிகள்:</strong></li> </ul> <p style="text-align: justify;">செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு,</p> <ul style="text-align: justify;"> <li><strong>சுரண்டை பகுதிகள்:</strong></li> </ul> <p style="text-align: justify;">சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாளனூர், அச்சங்குன்றம்</p> <ul style="text-align: justify;"> <li><strong>சாம்பவர் வடகரை பகுதிகள்:</strong></li> </ul> <p style="text-align: justify;">சாம்பவர் வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M. C பொய்கை, துரைச்சாமிபுரம்.</p> <p style="text-align: justify;"><span style="color: #e03e2d;"><strong>சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:</strong></span></p> <ul style="text-align: justify;"> <li><strong>&nbsp;சங்கரன்கோவில் பகுதிகள்:</strong></li> </ul> <p style="text-align: justify;">சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். மணலூர், பெரும்பத்தூர், இராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும்,</p> <ul style="text-align: justify;"> <li><strong>பெருமாள்பட்டி பகுதிகள்:&nbsp;</strong></li> </ul> <p style="text-align: justify;">பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம். எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம். கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது&nbsp;</p> <p style="text-align: justify;"><span style="color: #e03e2d;"><strong>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:</strong></span></p> <ul style="text-align: justify;"> <li><strong>ஊத்துமலை பகுதிகள்:</strong></li> </ul> <p style="text-align: justify;">ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேல மருதப்பப்புரம், சோலை சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங்கிணறு, ருக்குமணியம்மாள்புரம்.</p> <ul style="text-align: justify;"> <li><strong> ஆலங்குளம் மற்றும் </strong><strong>கீழப்பாவூர் பகுதிகள்:</strong></li> </ul> <p style="text-align: justify;">&nbsp;ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிபட்டி, ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன் கோட்டை, குறிப்பின்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமான்குறிச்சி, கழநீர்குளம், அடைக்கலப்பட்டிணம், பூலான்குளம், முத்துகிருஷ்னபேரி.</p> <p style="text-align: justify;"><span style="color: #e03e2d;"><strong>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:&nbsp;</strong></span></p> <ul style="text-align: justify;"> <li><strong>புளியங்குடி பகுதிகள்:</strong></li> </ul> <p style="text-align: justify;">&nbsp;புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திரா நகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலி பட்டி, சங்கனாப்பேரி, சிதம்பர பேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேல புளியங்குடி, முள்ளி குளம், தலைவன் கோட்டை, துரைசாமியா புரம், நகரம், மலையடிக்குறிச்சி, மற்றும் வெள்ள கவுண்டன்பட்டி.</p> <ul style="text-align: justify;"> <li style="text-align: justify;"><strong>வீரசிகாமணி பகுதிகள்:</strong></li> </ul> <p style="text-align: justify;">வீரசிகாமணி, பட்டாடை கட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்பு கோயில், வென்றி லிங்கபுரம், திருவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம் பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி.</p>
Read Entire Article