Tamilnadu Roundup: மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்! அடுத்த 10 நாட்களுக்கு மழை- 10 மணி செய்திகள் இதுதான்

7 months ago 5
ARTICLE AD
<ul> <li>இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலைகள், ஜி.பி.எஸ். கருவியை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை</li> <li>காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு</li> <li>அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் தனுஷ்</li> <li>ராமநாதபுரம் -கீழக்கரை ஏர்வாடி சுல்தான் சையது இப்ராஹிம் பாதுஷா ஒளி உள்ளார் தர்காவின் 851ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது!</li> <li>தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை (மே.23) முதல் 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு"</li> <li>அரபிக் கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்</li> <li>திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேர ரத்து</li> <li>சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி - சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழப்பு</li> <li>ஓசூரில் மூதாட்டி மற்றும் அவரது மருமகனை மிரட்டி, தாக்கி நகை, பணம் பறித்து சென்ற சம்பவத்தில் 5 பேர் கைது 2 பேருக்கு போலீசார் வலை</li> <li>மானாமதுரையில் டாஸ்மாக் கடைக்கு நள்ளிரவில் தீ வைத்த மர்ம நபர்கள்.. 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய மதுபாட்டில்கள் தீயில் கருகி சேதம்...</li> <li>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800க்கு விற்பனை</li> </ul>
Read Entire Article