Tamilnadu Roundup: மிதக்கும் திண்டுக்கல்.. சென்னையில் பள்ளம் தோண்ட தடை - தமிழகத்தில் இதுவரை

2 months ago 4
ARTICLE AD
<p>கரூரில் 41 பேர் மரணம்: அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவிற்கு அதிகாரிகள் நியமனம் - 2 எஸ்பி, 3 ஏடிஎஸ்பி நியமனம்</p> <p>சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை - அடுத்த 2 நாட்களுக்கு தொடர வாய்ப்பு</p> <p>சென்னையில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி</p> <p>செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு&nbsp;</p> <p>சென்னையில் தொடர்ந்து மழை எதிரொலி; முக்கிய நீர் ஆதாரமான பூண்டி, புழல் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு</p> <p>தமிழகம், ஆந்திர, கர்நாடகாவில் மழையால் வரத்து குறைவு; பீன்ஸ், கேரட், முருங்கைக்காய் விலை அதிகரிப்பு&nbsp;</p> <p>வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 3 மாதங்களுக்கு சென்னையில் பள்ளம் தோண்ட தடை</p> <p>வால்பாறையில் திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தாய், மகள் பத்திரமாக மீட்பு</p> <p>திண்டுக்கல்லில் 3 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை; ரயில்வே சுரங்கப்பாதை, தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர்</p> <p>தவெக தலைவர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> மீது நடவடிக்கை எடுக்க பயம் இல்லை - அமைச்சர் கேஎன் நேரு பதில்</p> <p>காசோலை பரிவர்த்தனை புதிய நடைமுறை இன்று முதல் அமல்</p> <p>திண்டுக்கல்லில் போதிய விலை கிடைக்காததால் பூக்களை டிராக்டர் மூலம் அழி்த்த விவசாயி</p> <p>கள்ளக்குறிச்சியில் குப்பைகளால் பாழாகும் சித்தேரி</p> <p>&nbsp;</p>
Read Entire Article