Tamilnadu RoundUp: 10 மணி வரை! தமிழ்நாட்டில் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகள் இதுதான்!

1 year ago 7
ARTICLE AD
<ul> <li>இலங்கையின் புதிய அதிபர் ஆகிறார் அநுர குமார திசநாயகே</li> <li>திருப்பத்தூர் மாவட்ட ஆம்பூரில் மேம்பால பணியில் ஏற்பட்ட விபத்து &ndash; 3 பேர் காயம்</li> <li>அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் உள்ளனர்; அ.தி.மு.க.வில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை &ndash; எப்பாடி பழனிசாமி</li> <li>மாஞ்சோலைத் தோட்ட தொழிலாளர்கள் விவகாரம்; தேசிய மனித உரிமைகள் ஆணைய விசாரணை நிறைவு</li> <li>அ.தி.மு.க.வில் இருந்து 4 பேர் நீக்கப்பட்டது, நீக்கப்பட்டதுதான் &ndash; பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்</li> <li>விக்கிரவாண்டி மாநாட்டை சிறப்பாக நடத்த 22 முதல் 30 குழுக்கள் வரை அமைக்க த.வெ.க. தலைவர் விஜய் திட்டம்&nbsp;</li> <li>மக்கள் நீதிமய்யத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து</li> <li>மக்களின் நலன்களுக்காக நமது நட்பு தொடரட்டும் ; கூட்டணியைத் தொடர மறைமுகமாக கமல்ஹாசனுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்</li> <li>பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை &ndash; தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து; பயணிகள் அவதி</li> <li>தமிழ்நாட்டில் ஆளும் கட்சி சரியாக ஆட்சி செய்யாததாலே புதிய கட்சி உருவாகிறது &ndash; நடிகர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>யின் த.வெ.க. குறித்து விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கருத்து</li> <li>தமிழ்நாட்டில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் &ndash; முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமான பேச்சு</li> <li>சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது &ndash; கணக்கெடுப்பில் தகவல்</li> </ul>
Read Entire Article