Tamilnadu Roundup (09.08.2025): தமிழ்நாட்டில் வெளுக்கும் மழை.. தாம்பரத்தில் புதிய மருத்துவமனை கட்டிடங்கள் - இதுவரை

4 months ago 5
ARTICLE AD
<p>தொடர் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை</p> <p>திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் விடுமுறை உத்தரவை மீறி இயங்கும் தனியார் பள்ளிகள்</p> <p>புதியதாக &nbsp;வெளியிடப்பட்ட மாநில கல்விக் கொள்கை மீது வடிமைப்புக் குழுவினர் அதிருப்தி என தகவல்</p> <p>ரூபாய் 115 கோடி மதிப்பில் தாம்பரத்தில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டிடம் இன்று திறப்பு&nbsp;</p> <p>தமிழ்நாட்டில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் சார்பில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்</p> <p>கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை திருட முயன்ற பெண் - பொதுமக்கள் தர்ம அடி</p> <p>திருப்பத்தூரில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது விழுந்த பேனர்</p> <p><br />பாமக பொதுக்குழுவிற்கு கிடைத்த அனுமதி நீதிக்கும், அறத்திற்கும் கிடைத்த வெற்றி - அன்புமணி</p> <p><br />சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு&nbsp;</p> <p>விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மலைப்பகுதியில் காட்டுத்தீ - சதுரகிரி மலையேறிய பக்தர்கள் உடனடியாக கீழே இறக்கம்</p> <p>புதுச்சேரியில் நாய், பூனை கறி விற்பனை என வெளியான தகவலால் மக்கள் அதிர்ச்சி</p> <p>மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 13 ஆயிரம் கன அடியாக சரிவு - தொடர் தண்ணீர் திறப்பால் மேட்டூரைச் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பின</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p><br />&nbsp;</p>
Read Entire Article