Tamilnadu Roundup 03.09.2025: லண்டனில் முதலமைச்சர்.. தீவிர பரப்புரையில் இபிஎஸ் - 10 மணி வரை தமிழ்நாட்டில்

3 months ago 5
ARTICLE AD
<p>புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது</p> <p>ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு இங்கிலாந்து சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்</p> <p>லண்டனில் கால் வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்</p> <p>அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 10 சதவீத கமிஷன் ஊழலை தோண்டி எடுப்போம் - முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி</p> <p>கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு எதிரானது - முத்தரசன்</p> <p>கேரளாவில் கல்லூரி மாணவிகளின் போலி பாலியல் வழக்கில் சிக்கிய பேராசிரியர் விடுதலை</p> <p>திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - ஓடுதள பாதையிலே விமானம் நிறுத்தம்</p> <p>அமெரிக்காவின் வரி விதிப்பை கண்டித்து பெப்சி, கோகோ கோலா தயாரிப்புகள் புறக்கணிப்பு - ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்</p> <p>திருவள்ளூரில் போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய 29 வட மாநில தொழிலாளர்கள் பேர் சிறையில் அடைப்பு&nbsp;</p> <p>திருச்சி, முசிறி அருகே மனைவி, மகள் கண்முன்னே தலையை துண்டித்து இளைஞர் கொலை</p> <p>தினந்தோறும் தாமதமாக வரும் மின்சார ரயில் - செங்கல்பட்டு பாலூரில் ரயில் பயணிகள் கொந்தளிப்பு&nbsp;</p> <p>திருநெல்வேலி முக்கூடல் அருகே மஞ்சள் காமாலை நோய் பரவல்&nbsp;</p> <p>தமிழ்நாட்டில் நடப்பாண்டு இறுதிக்குள் 1 லட்சம் பேருக்கு புதியதாக புற்றுநோய் பரவும் அபாயம்</p> <p>இமயமலையில் 400க்கும் மேற்பட்ட ஏரிகள் விரிவடைகிறது - பேரிடர் ஏற்படும் அபாயம்</p>
Read Entire Article