Tamilnadu Round Up: சென்னை திரும்பும் ஸ்டாலின், சீரடி செல்லும் விஜய், குறைந்த தங்கம் விலை - தமிழ்நாட்டில் இதுவரை

1 month ago 7
ARTICLE AD
<ul> <li>சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மே 2 முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவு</li> <li>மே 4ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு சென்னையில் இன்று பயிற்சி!</li> <li>&ldquo;தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே!<br />தமிழின் இனிமையையும் தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணை நிற்கட்டும்&rdquo; -மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்</li> </ul> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/best-fruits-for-liver-health-you-should-eat-daily-details-in-pics-257700" width="631" height="381" scrolling="no"></iframe></p> <ul> <li>தவெக தலைவர் விஜய் இன்று சீரடிசாய்பாபா கோயிலுக்குச் செல்ல உள்ளதாக தகவல். காலை 10:30 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மஹாராஷ்டிரா மாநிலம் சீரடி செல்லும் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>, சாய்பாபாவை தரிசிக்க உள்ளதாக தகவல்</li> <li>சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 150 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது</li> <li>கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம்! ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று வழிபாடு</li> <li>மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி, பச்சை பட்டு உடுத்தி, மரகதவல்லியாகக் காட்சியளித்து மாசி வீதிகளில் வலம் வந்த மீனாட்சி அம்மன்</li> <li>கொடைக்கானலில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி வழியனுப்பிய மக்கள்</li> <li>"என்னைப் போன்ற பல லட்சக்கணக்கான பிள்ளைகளுக்கு இன உணர்வு, மான உணர்வு, மொழிப்பற்று இதையெல்லாம் கொண்டுவந்து சேர்த்தது அவர் குரல்தான்&rdquo;- பாடகர் தேனிசை செல்லப்பா உடலுக்கு சீமான் அஞ்சலி</li> <li>காஞ்சிபுரம்வரதராஜா பெருமாள் திருக்கோயிலில், பாடல் பாடுவதில் இரு பிரிவினர் இடையே ஆக்ரோஷமான வாக்குவாதம்</li> <li>சித்திரைத் திருவிழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் தேரோட்டம் தொடங்கியது. மலைக்கோட்டை தாயுமானசாமி தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்; அலங்கரிக்கப்பட்ட தேரை ஓம் நமச்சிவாய என்ற முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்<br /><br /></li> </ul> <p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/ZF-2vgGf_SQ?si=B2M5j1s3Mvr-nVHH" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
Read Entire Article