TamilNadu Rain: இன்று 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 8 மாவட்டங்களுக்கு கனமழை: இந்த மாவட்ட மக்கள் உஷார்..!

1 year ago 7
ARTICLE AD
<div id=":tc" class="Am aiL Al editable LW-avf tS-tW tS-tY" tabindex="1" role="textbox" spellcheck="false" aria-label="Message Body" aria-multiline="true" aria-owns=":vr" aria-controls=":vr" aria-expanded="false"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <p>தமிழ்நாட்டில் &nbsp;இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், 8 மாவட்டங்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.</p> <h2><strong>இன்று மழை பெறும் மாவட்டங்கள்:</strong></h2> <p>நீலகிரி மற்றும் கோவை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p> </div> </div> </div> </div> </div>
Read Entire Article