Tamil Nadu Weather: இடி,மின்னலுடன் சென்னையில்மழை! அடுத்த 2 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

1 year ago 6
ARTICLE AD
<p>சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.&nbsp;</p> <h2><strong>சென்னையில் மழை</strong></h2> <p>சென்னை வடபழனி, சாலிகிராமம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சேலையூர், ஆதம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாரம், ஆயிரம் விளக்கு, இராயப்பேட்டை, மயிலாப்பூர், மீஞ்சூர்,பட்டினப்பாக்கம், எழும்பூர், அண்ணா சலை, புதுப்பேட்டை, தாம்பரம்,&nbsp; உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்தப் பகுதிகளில் மாலை 3.30 மணி முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. மழை மாநகரை குளிர வைத்துள்ளது.&nbsp;</p> <p><strong>அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்</strong></p> <p>திருவள்ளூர்,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திண்டுக்கல், கோவை ஆகிய பகுதிகள் அடுத்த 2 மணி நேரத்திற்கு லேசானது மிதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p> <p>தேனி, மதுரை, திருப்பூர், விருதுநகர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <hr /> <p>&nbsp;</p>
Read Entire Article