Story Of Song : ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லாமல் அலைந்த கண்ணதாசன்.. பாடலாக எழுதி இயக்கி ஹிட் ஆன பாடல்!
1 year ago
7
ARTICLE AD
Story Of Song : பாடல் ஆசிரியராக சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை வந்த கண்ணதாசனுக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லாமல் அலைந்துகொண்டிருந்தார்.