Stock Market Today: ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை - 82,600 புள்ளிகளில் சென்செக்ஸ்!

1 year ago 7
ARTICLE AD
<p>இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.&nbsp;</p> <p>வர்த்தக நேர தொடக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 238.52 அல்லது 0.27% புள்ளிகள் உயர்ந்து 82,725.28 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 70.05 அல்லது 0.24% புள்ளிகள் உயர்ந்து 25,296.85 ஆக வர்த்தகமாகியது.</p> <p>அமெரிக்க வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற நம்பிக்கை அதிகரித்திருப்பதால் ஈக்விட்டி மார்க்கெட் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.&nbsp;</p> <p>சென்செக்ஸில் பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்.சி.எல். டெக், ஐ.டி.சி., டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவை ஏற்றத்தில் உள்ளன.&nbsp;</p> <p>நிஃப்டி 12-வது செசெனாக ஏற்றத்தில் உள்ளது. டி.வி.எஸ். மோட்டர் ஆகஸ்ட் மாத இரண்டு சக்கர வாகங்கள் வளர்ச்சி 13% அதிகரித்துள்ளாது. ஹூரோ மோட்டர்கார்ப் உள்ளூர் விற்பனை 5% அதிகரித்துள்ளது.&nbsp;</p> <p>இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் - ஜூன் மாதத்தில் 6.7% உயர்ந்துள்ளது.</p> <p>&nbsp;</p> <hr /> <p>&nbsp;</p>
Read Entire Article