Siragadikka Aasai serial July 23 : ரோஷமாக பணத்தை திருப்பி கொடுத்த ரோகிணி.. சிறகடிக்க ஆசையில் இன்று

1 year ago 8
ARTICLE AD
<p><strong>Siragadikka Aasai Serial July 23 :</strong> <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணியும் மனோஜும் வீட்டுக்கு வந்து 2 லட்ச ரூபாயை முத்துவிடம் திருப்பி கொடுக்கிறார்கள். ரோகிணி அப்பா பணத்தை அனுப்பியதாக சொல்லி கொடுக்கிறார்கள். மீதம் உள்ள 2 லட்ச ரூபாயை சீக்கிரமாக கொடுத்துவிடுகிறோம் என சொல்கிறாள் ரோகிணி.</p> <div id=":6i" class="Am aiL Al editable LW-avf tS-tW tS-tY" tabindex="1" role="textbox" spellcheck="false" aria-label="Message Body" aria-multiline="true" aria-owns=":xa" aria-controls=":xa" aria-expanded="false"> <div dir="ltr"> <div>முத்து மீனாவிடம் அந்த பணத்தில் நகை வாங்கி வந்து விடலாம் என அழைக்கிறான். மீனாவோ பணத்தை சேர்த்து வைத்து சீக்கிரம் கார் ஒன்று வாங்கிவிடலாம் என ஐடியா கொடுக்கிறாள்.</div> <div>&nbsp;</div> <div>&nbsp;</div> <div><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/23/536067ec25762de2b9b8df20601e186b1721723054499572_original.jpg" alt="" width="1200" height="675" /></div> <div>&nbsp;</div> <div>அண்ணாமலை ஹாலிலேயே படுத்து கொள்கிறேன் என சொல்ல மீனாவும் முத்துவும் அவரை ரூமில் போய் படுக்க சொல்கிறார்கள். எவ்வளவு சொல்லியும் அவர் கேட்க மறுக்கிறார்.</div> <div>&nbsp;</div> <div>"விஜயா : எனக்கு உள்ளே குளிராக இருக்கிறது நான் வெளியில் படுத்து கொள்கிறேன். எனக்காக யாரும் வெளியில் எல்லாம் படுத்து கொள்ளவேண்டாம்" என சொல்ல முத்து அண்ணாமலையை ரூமுக்கு அழைத்து செல்கிறான்.</div> <div>&nbsp;</div> <div>அடுத்த நாள் காலை ஸ்ருதி, மீனா மற்றும் ரோகினி மூவரும் விஜயா பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள்.</div> <div>&nbsp;</div> <div>"மீனா : அத்தையும் மாமாவும் பேசிக் கொள்ளாமல் இருப்பது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. மாமா கிட்ட எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவே இல்லை. நான் சொன்னா அத்தை கேக்க மாட்டாங்க. மூணு பேரும் போய் சொல்லலாமா? " என சொல்லி ஸ்ருதியையும் ரோகிணியையும் விஜயாவிடம் அழைத்து செல்கிறாள் மீனா.</div> <div>&nbsp;</div> <div><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/23/885623ed6472aa67b4649268fd11f1121721723026923572_original.jpg" alt="" width="1200" height="675" /></div> <div>&nbsp;</div> <div>"ரோகிணி : மாமா கிட்ட நீங்களாவது போய் பேசலாம் இல்லையா?</div> <div>&nbsp;</div> <div>விஜயா : அவர் தான் என்னோட மூஞ்சியில் முழிக்க மாட்டேன் என சொல்லிட்டாரே.</div> <div>&nbsp;</div> <div>ஸ்ருதி : ஆன்ட்டி, நீங்க மீனா கிட்ட சாரி சொல்லிட்டா அங்கிள் வந்து உங்ககிட்டதான பேச போறாரு. சோ சிம்பிள் " என்கிறாள்.</div> <div>&nbsp;</div> <div>"விஜயா : நான் அவள் காலில் விழணும் என சொல்லி உன்ன இங்க கூட்டிட்டு வந்தாளா?</div> <div>&nbsp;</div> <div>ஸ்ருதி : மீனா ஒன்னும் சொல்லலை. நானாக தான் சொல்கிறேன். நீங்க தானே தப்பு பண்ணீங்க. மனோஜ் தப்பு பண்ணாம தடுத்து இருக்கணும். சாரி சொல்றதுல என்ன உங்களுக்கு?</div> <div>&nbsp;</div> <div>விஜயா : இதுக்கு தானேடி ஆசைப்பட்ட. உன்னோட காலில் வந்து விழணும்னு" என மீனாவிடம் விஜயா எகிற ஸ்ருதி மீனாவை அழைத்து சென்று விடுகிறாள்.&nbsp;&nbsp;</div> <div>&nbsp;</div> <div>முத்து செல்வத்திடம் வீட்டில் நடந்த பிரச்சினை பற்றி சொல்லி மனோஜ் 2 லட்சம் ரூபாயை தந்தது பற்றி சொல்கிறான். அத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் முடிவுக்கு வந்தது.</div> </div> </div>
Read Entire Article