Siragadikka Aasai serial August 21 : திரும்பவும் முருங்கை மரம் ஏறிய முத்து... விஜயாவுக்கு கொண்டாட்டம்; மீனாவுக்கு திண்டாட்டம்...

1 year ago 7
ARTICLE AD
<div id=":rc" class="Am aiL Al editable LW-avf tS-tW tS-tY" tabindex="1" role="textbox" spellcheck="false" aria-label="Message Body" aria-multiline="true" aria-owns=":tr" aria-controls=":tr" aria-expanded="false"> <div dir="ltr"> <div>&nbsp;</div> <div><a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோட்டில்&nbsp; முத்து சொல்லியும் கேட்காமல் மீனா கோயிலுக்கு சென்றதால் கோபமான முத்து வீட்டுக்கு குடித்துவிட்டு வருகிறான்.&nbsp;</div> <div>&nbsp;</div> <div>"முத்து:&nbsp; &nbsp;நான் போக கூடாது என சொல்லியும் நீ போய் இருக்க. அப்ப அவ்வளவு தான். உனக்கு என் மேல இருக்க மரியாதை.</div> <div>&nbsp;</div> <div>&nbsp;மீனா:&nbsp; எல்லாரும் வற்புறுத்தி கூப்பிட்டாங்க. நான் எப்படி வர முடியாதுன்னு சொல்றது.</div> <div>&nbsp;</div> <div>&nbsp;முத்து:&nbsp; அப்போ உனக்கு என்ன விட உன் தம்பி தான் ரொம்ப முக்கியம்.</div> <div>&nbsp;</div> <div>&nbsp;மீனா :&nbsp; கல்யாணம் ஆயிட்டா எல்லாமே இந்த வீடு தான்னு இருக்கனுமா? அம்மா வீட்ல இருக்கவங்க எல்லாம் மறந்துடணுமா?</div> <div>&nbsp;</div> <div>முத்து:&nbsp; நான் உன் தம்பி கூட மட்டும் தான் பேச வேணாம்னு சொன்னேன் "&nbsp; என்ன இப்படியே அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடக்கிறது.</div> <div>&nbsp;</div> <div>&nbsp;</div> <div>&nbsp;</div> <div>&nbsp;</div> <div>முத்து நான் கீழே படுத்துக் கொள்கிறேன் என சொல்ல மீனா அவனை&nbsp; சாப்பிட்டு படுக்க சொல்கிறாள்.&nbsp; வெளியில் நடக்கும் பிரச்சனையை விஜயா வந்து பார்த்து சந்தோஷம் அடைகிறாள்.&nbsp;</div> <div>&nbsp;</div> <div>&nbsp;"விஜயா : நான் இன்னும் கொஞ்சம் பெரிய பிரச்சனை நடக்கும் நெனச்சேன்.&nbsp; இது கம்மிதான்.</div> <div>&nbsp;</div> <div>&nbsp;மீனா:&nbsp; பையன் குடிச்சுட்டு வீட்டுக்கு வந்திருக்கான். ஏன் அத பத்தி கவலை இல்ல உங்களுக்கு" என்கிறாள்.</div> <div>&nbsp;</div> <div>&nbsp;</div> <div>&nbsp;அடுத்த நாள் காலை&nbsp; அண்ணாமலை முத்துவை பற்றி விசாரிக்கிறார்.&nbsp; முத்து எழுந்ததும் அவன் குடித்துவிட்டு வந்து அப்பாவுக்கு தெரியக்கூடாது என்பதற்காக மறைந்து மறைந்து ரூமுக்கு செல்கிறான்.&nbsp; மீனா காபி கொடுத்தும் காபி டீ எல்லாம் எனக்கு தேவை இல்லை, இனிமே சரக்கு தான் என சொல்கிறான் முத்து.</div> <div>&nbsp;</div> <div>&nbsp;குளித்துவிட்டு ரெடியான முத்து கார் சாவியை தேட மீனா அதை ஏற்கனவே ஒளித்து வைத்துவிடுகிறாள்.&nbsp; நேத்து நைட் நிதானத்துல தானே வந்த என அண்ணாமலை கேட்கிறார்.&nbsp; இனிமே குடிச்சிட்டு வரதா இருந்தா வீட்டுக்கு வராத&nbsp; என்கிறார்.&nbsp; சாவி கிச்சனில் தான் இருந்தது என சொல்லி மீனா கொண்டு வந்து கொடுக்க முத்து கிளம்புகிறான்.</div> <div>&nbsp;</div> <div>&nbsp;</div> <div>கார் ஷெட் சென்ற முத்து சவாரிக்கு செல்லாமல்&nbsp; இருப்பதை பார்த்து செல்வம் என்ன நடந்தது என கேட்கிறான்.&nbsp; செல்வத்திடம் முத்து சொல்லிக் கொண்டே இருக்கும் போது மீனாவின் அம்மாவும் தங்கை சீதாவும் கார் ஷெட்டுக்கு வருகிறார்கள்.</div> <div>&nbsp;</div> <div>&nbsp;</div> <div>முத்துவிடம் மீனாவின் அம்மா மன்னிப்பு கேட்கிறார்.&nbsp; "மீனா வர மாட்டேன்னு தான் சொன்னா. நாங்க தான் அவளை வற்புறுத்தி வர சொன்னோம்.&nbsp; என்ன இருந்தாலும் அவள் தான் இவங்க ரெண்டு பேரையும் தூக்கி வளர்த்தவ.&nbsp; மீனா மேல தயவுசெய்து கோச்சுக்காதீங்க மாப்பிள்ள என்ன தப்புன்னாலும்&nbsp; நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன்"&nbsp; என்கிறார் மீனாவின் அம்மா.</div> <div>&nbsp;</div> <div>&nbsp;"அவன் சரி இல்லை. நிறைய தப்பான வேலை செய்றான். வீட்ல யாருமே கண்டிக்கலைன்னா அவனுக்கு பயம் இருக்காது"&nbsp; என்கிறான் முத்து.&nbsp;</div> <div>"அவன் மேல இருக்க அக்கறைல தான மாப்ள சொல்றீங்க. அதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டான்"&nbsp;</div> <div>&nbsp;</div> <div><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/21/4bf6712923469dac911862b95110b7691724225003567572_original.jpg" alt="" width="720" height="405" /></div> <div>&nbsp;</div> <div>" மீனா மேல கோவ படாதீங்க மாப்ள... அவள அவ கிட்ட நீங்க கோச்சுகிட்டா எங்க போவா.&nbsp; உங்கள மீறி எதுவும் செய்யமாட்டா"&nbsp; என்கிறார் மீனாவின் அம்மா.</div> <div>&nbsp;</div> <div>" ஆனா அவளோட செயல் காமிக்குது இல்ல அவ என் மேல எவ்வளோ மரியாத வச்சிருக்கான்னு".</div> <div>&nbsp;</div> <div>"சத்யா என்னை அங்க வரக்கூடாதுன்னு சொன்னானா இல்லையா. எனக்கு மரியாதை இல்லாத இடத்துக்கு அவ எப்படி போகலாம்" என பேசிக்கொண்டு இருக்கும் போது அவனுக்கு போன் வருகிறது.&nbsp;</div> <div>&nbsp;</div> <div>எனக்கு சவாரி வந்துருச்சு. நான் கிளம்பணும்&nbsp; என சொல்லிவிட்டு கிளம்புகிறான் முத்து.&nbsp; &nbsp;அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.&nbsp;</div> </div> </div>
Read Entire Article