Samsung Employee Protest: ’பழிவாங்கு சாம்சங்!’ மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் ஊழியர்கள்! களத்தில் இறங்கும் சிஐடியூ!
1 year ago
15
ARTICLE AD
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரம் பகுதியில் அமைந்து உள்ள சாம்சங் நிறுவனத்தில் ஊழியர்கள் நிர்வாகத்தை எதிர்த்து வரும் டிசம்பர் 19ஆம் தேதி அன்று உணவு புறக்கணிப்பு போராட்டம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.