Ratha Yatra: புரியில் ரத யாத்திரை: அலைகடலென திரண்ட பக்தர்கள்

1 year ago 17
ARTICLE AD
ரத யாத்திரையின் இரண்டாம் நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் ஜூலை 08 அன்று ஒடிசாவின் பூரியில் ஜகந்நாதரின் ஆசீர்வாதத்தைப் பெற திரண்டனர். ஜகந்நாதரின் வருடாந்திர ரத யாத்திரை ஒடிசாவின் பூரியில் ஜூலை 07 அன்று தொடங்கியது.
Read Entire Article