Ramadoss: ”நான் தவறு செய்துவிட்டேன்” ராமதாஸ் சொன்னது என்ன?

6 months ago 5
ARTICLE AD
<p>பாமக நிறுவனர் ராமதாஸ் தான் அன்புமணியை அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன் என்று செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.&nbsp;</p> <h2>ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு:</h2> <p>திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்&nbsp; &rdquo;தர்மபுரியில் நடைபெற்ற கூட்டதில் அன்புமணி ஒரு மாதகாலமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் ஏன் இந்த பதவி இறக்கம் என பேசியிருந்தார்.&nbsp;</p> <p>இது முழுக்க முழுக்க மக்களையும் கட்சிகாரர்களை திசை திருப்பும் முயற்சியாகும் தான் செய்த தவறுகளை மறைக்க அனுதாபம் பெற முயற்சித்திருக்கிறார்.</p> <h2>தவறு செய்தது அன்புமணி அல்ல:</h2> <p>அன்புமணி தன்னுடைய 35 வயதில் &nbsp;சத்தியத்தினை மீறி அவரை கேபினெட் அமைச்சராக்கினேன். தவறான ஆட்டத்தை அடித்து ஆடியது அன்புமணி தான் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகவில்லை என்று ராமதாஸ் பேசினார்.&nbsp;</p> <p>&nbsp;</p>
Read Entire Article