Puducherry power shutdown: மக்களே உஷார்... ! புதுச்சேரியில் நாளை 03.04.2025 மின் நிறுத்தம்... எந்தெந்த பகுதி தெரியுமா?

8 months ago 5
ARTICLE AD
<div dir="auto"><strong>புதுச்சேரி:</strong> தொண்டமாநத்தம் துணைமின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 03-04-2025 வியாழக்கிழமை காலை 09.00 மணியிலிருந்து மாலை 06.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.&nbsp;</div> <h2 dir="auto">தேத்தாம்பாக்கம் இணைப்பு மின்பாதை :</h2> <div dir="auto"> <div dir="auto"><strong>நேரம்: காலை 09.00 மணியிலிருந்து பகல் 12.00 மணி வரை</strong></div> <div dir="auto">&nbsp;</div> </div> <div dir="auto">துத்திபட்டு கிராமம் ஒரு பகுதி, காட்டேரிகுப்பம், லிங்காரெட்டிப்பாளையம், சந்தைபுதுக்குப்பம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் தேத்தாம்பாக்கம், மற்றும் அதனை சார்ந்த&nbsp; பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும், எனவே பொதுமக்கள் மொபைல் சார்ஜ், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை 9 மணிக்குள் முடித்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. <h2 dir="auto">சேதராப்பட்டு இணைப்பு மின்பாதை</h2> </div> <div dir="auto"><strong>நேரம்: பகல் 03.10 மணியிலிருந்து மாலை 06.00 மணி வரை</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">தொண்டமாநத்தம் ஒரு பகுதி, ராமநாதபுரம் ஒரு பகுதி, உலவைக்கல் ஒரு பகுதி, அகரம், பொறையூர், ஓவுசுடு, உயர்</div> <div dir="auto">மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும், எனவே பொதுமக்கள் மொபைல் சார்ஜ், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை 3 மணிக்குள் முடித்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</div>
Read Entire Article