Power Shutdown 03.06.25: சென்னை மக்களே அலர்ட்டா இருங்க.. இன்றைய இங்கு மின் தடை இந்த பகுதிகளில் தான்!

6 months ago 5
ARTICLE AD
<p style="text-align: justify;"><strong>Chennai Power Shutdown:</strong>&nbsp;சென்னையில்&nbsp; மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மாதம் ஒரு முறை அரை நாள்&nbsp; மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் தருவதை உறுதி செய்யும் வகையில்&nbsp; தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகள் செய்து சீரான மின் விநியோகத்திற்கு வழிவகுத்து&nbsp; வருகிறது.&nbsp;</p> <h2 style="text-align: justify;"><strong>சென்னையில் நாளை மின்தடை: 03.06.2025</strong></h2> <p style="text-align: justify;">இந்நிலையில், நாளை(27.05.2025) சென்னையில் மாநகராட்சியில்&nbsp; பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற&nbsp; அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.&nbsp;</p> <p style="text-align: justify;">இதனால், பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்கிழமை (03.06.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;"><strong>பெருங்களத்தூர்:&nbsp;</strong></h3> <p style="text-align: justify;">சத்தியமூர்த்தி செயின்ட், திருப்பூர் குமரன் செயின்ட், கஸ்தூரிபாய் செயின்ட், அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், மீனாட்சி அவென்யூ, கண்ணன் அவென்யூ, வசந்தம் அவென்யூ, விஷ்ணு நகர், ஈபி காலனி</p> <h3 style="text-align: justify;"><strong><span>போரூர்:</span></strong></h3> <p style="text-align: justify;"><span> திருமுடிவாக்கம் பகுதி, இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பழந்தண்டலம், நாகன் தெரு, எருமையூர், கிரிசார் பகுதி, கிஷ்கிந்தா சாலை, ராஜீவ் நகர்.</span></p> <h2 dir="ltr" style="text-align: justify;">சென்னையில் மின்தடை நேரம்?</h2> <p dir="ltr" style="text-align: justify;">இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.</p> <p style="text-align: justify;">மேலும் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 02.00 மணிக்க்கும் நிறைவு பெற்றால் மின்&nbsp; விநியோகம் வழங்கபப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை&nbsp; முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>
Read Entire Article