Optical Illusion: எந்த தம்ளரில் அதிக தண்ணீர் உள்ளது? 5 நொடிதான் டைம்!

1 year ago 11
ARTICLE AD
<p>ரீல்ஸ், வீடியோக்கள், புகைப்படங்கள் என காட்சி சூழ் உலகில், மூளைக்கு வேலை கொடுக்கலாமா?</p> <p>&nbsp;ஓவியத்தில் ஒரே அளவிலான நான்கு தம்ளர்கள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்திலும் ஒரே அளவிலான தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.</p> <p>ஆனால் ஒவ்வொரு தம்ளருக்குள்ளும் ஒவ்வொரு விதமான பொருட்கள் போடப்பட்டுள்ளன. முதல் தம்ளரில் கத்தரிக் கோல், இரண்டு தம்ளரில் பேப்பர் க்ளிப், 3ஆவது தம்ளரில் அழிப்பான், நான்காவது தம்ளரில்&nbsp; வாட்ச் ஆகியவை மூழ்கிக் கிடக்கின்றன.</p> <p>இதில், எந்த தம்ளரில் அதிக தண்ணீர் உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறதா? பார்க்கலாம்.</p> <p>இதோ.. நேரம் முடியப் போகிறது..</p> <p>....</p> <p>முடிந்தே விட்டது..</p> <p><em>எத்தனை</em> <em>பேர்</em> <em>சரியாகக்</em> <em>கண்டுபிடித்தீர்கள்</em><em>?</em></p> <p>முடியாதவர்கள் கீழே பாருங்கள்.&nbsp;</p> <p>&nbsp;</p> <p><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/28/60e8556269586284772d76319f3b61741724844205459332_original.jpg" width="720" /></p> <p>&nbsp;</p> <p><strong>Credit: Reddit</strong></p> <p>எல்லா தம்ளரிலும் ஒரே அளவில்தானே தண்ணீர் இருக்கிறது? இதில் எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்தீர்களா?</p> <p>வாட்ச் கனமான பொருள் என்பதால், அந்த தம்ளரில் அதிக நீர் இருக்கலாம் என்று யோசித்தீர்களா?</p> <p>ம்ஹூம்.. பள்ளிக் காலத்தில் படித்த இயற்பியல் பாடத்தைத் திரும்பிப் பார்ப்பதற்கான காலகட்டம் இது.</p> <p>&nbsp;ஆர்க்கிமிடிஸ் தத்துவம் நினைவுக்கு வருகிறதா? <strong>ஒரு பொருள் தண்ணீருக்குள் மூழ்கும்போது, அப்பொருளின் நிறைக்கு சமமான அளவு நீரை வெளியேற்றும்.</strong> இதன்படி எடை குறைவான பேப்பர் க்ளிப் மூழ்கும்போது சிறிது அளவு அல்லது நீரே வெளியேறி இருக்காது. இதன்மூலம் அந்த தம்ளரில் அதிக நீர் இருப்பது தெரிய வருகிறது.</p> <p><em><strong>மூளைக்கு</strong></em>&nbsp;<em><strong>வேலை</strong></em>&nbsp;<em><strong>கொடுக்கும்</strong></em>&nbsp;<em><strong>இந்த</strong></em>&nbsp;<em><strong>புதிர்</strong></em>&nbsp;<em><strong>சிறிது</strong></em>&nbsp;<em><strong>நேரம்</strong></em>&nbsp;<em><strong>உங்களை</strong></em>&nbsp;<em><strong>சுவாரசியமாக்கி</strong></em><em><strong>,&nbsp;</strong></em><em><strong>மூளைக்குப்</strong></em>&nbsp;<em><strong>புத்துணர்ச்சி</strong></em>&nbsp;<em><strong>அளித்திருக்கும்</strong></em>&nbsp;<em><strong>என்று</strong></em>&nbsp;<em><strong>நம்புகிறோம்</strong></em><em><strong>..!</strong></em></p> <p>- அடுத்தடுத்த அத்தியாயங்களில்&nbsp;புதிர்&nbsp;முடிச்சுகளை&nbsp;தொடர்ந்து&nbsp;அவிழ்க்கலாம்!</p>
Read Entire Article