MGR : இடிச்ச புளி செல்வராஜை கதறி அழுக விட்ட எம்.ஜி.ஆர்.. தாலி எடுத்து தர மறுத்த காரணம் இதுதான்!

1 year ago 6
ARTICLE AD
MGR : நீங்க தாலி எடுத்து கொடுப்பீங்கன்னு நினைச்சேன் என்றார் இடிச்ச புளி செல்வராஜ். அதற்கு எம்ஜிஆர், செல்வம் எனக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. அண்ணணுக்கு குழந்தைகள் இருக்காங்க, தம்பதி சமயதமாக மகிழ்ச்சியாக உள்ளனர். அவங்க தாலி எடுத்து கொடுத்தாதான் உன் குடும்பமும் உன் வம்சமும் விருத்தி அடையும் என்றார்
Read Entire Article