ARTICLE AD
Kayal Serial: காரில் தனம், மூர்த்தி, எழில், கயல் சென்று கொண்டு இருக்கிறார்கள். அப்போது கயல், “ அம்மா ஆசைப்பட்டு என்னிடம் கேட்ட ஒன்றே ஒன்று, என் திருமணத்திற்கு அனைவரும் வர வேண்டும், என்று தான் . எனக்கு அது தான் முக்கியம். அதை நான் செய்வேன்” என்றார்.
