Karunas: கருணாஸ் பையில் 40 துப்பாக்கி குண்டுகள்.. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு!

1 year ago 6
ARTICLE AD

Karunas: விமான நிலைய பாதுகாப்பை கருணாஸ் மீறியதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

Read Entire Article