ARTICLE AD
Karthigai deepam: அபிராமியும், தீபாவும் கோயிலில் இருந்து நேராக ஜவுளி கடைக்கு வருகின்றனர். அங்கு அவர்கள், மறு தாலி கட்டுவதற்காக தீபாவுக்கு ஒரு பட்டுபுடவையையும், கார்த்திக்கு வேட்டி சட்டையையும் எடுத்து கொண்டு கிளம்பி வருகின்றனர்.- கார்த்திகை தீபம் அப்டேட்!
