Karthigai Deepam Serial: ஏளனம் செய்த காளியம்மாள்.. பரமேஸ்வரி கண்டுபிடித்த சீக்ரெட் - கார்த்திகை தீபத்தில் இன்று

3 months ago 4
ARTICLE AD
<p>ஜீ தொலைக்காட்சி தமிழின் முன்னணி தொலைக்காட்சியில் ஒன்றாகும். இந்த தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.&nbsp;</p> <p>இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ஏமாற்றி கையெழுத்து வாங்கிய நபர்கள் காளியம்மாள் வீட்டில் இருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.&nbsp;</p> <h2><strong>ஏளனமாக பேசும் காளியம்மாள்:</strong></h2> <p>அதாவது, இரவானதும் கையெழுத்து வாங்கிய இருவரை பிடித்து பஞ்சாயத்தில் ஒப்படைக்க மயில்வாகனம், கார்த்திக் ஆகியோர் கிளப்பி செல்கின்றனர்.&nbsp;</p> <p>ஆனால் அங்கு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அதிர்ச்சியாக கைதட்டும் காளியம்மா நீ தான் போலி சாமியார் வேஷத்தில் வந்திருக்க என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்று ஏளனமாக பேசுகிறாள். இதனால் இவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.&nbsp;</p> <h2><strong>பாட்டி கண்டுபிடித்த சீக்ரெட்:</strong></h2> <p>மறுபக்கம் பூட்டப்பட்டு இருக்கும் கோவில் அருகே இருவருக்கு யாரோ சாப்பாடு கொண்டு போவதை கவனிக்கிறார் பரமேஸ்வரி பாட்டி. மேலும் சம்மந்தப்பட்ட அந்த நபர்கள் இங்கு தான் பதுங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.&nbsp;</p> <p>உடனே பாட்டி கார்த்திக்கு தகவல் கொடுக்கிறார், கார்த்திக் அந்த இடத்திற்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.</p>
Read Entire Article