ARTICLE AD
Kallakurichi hooch tragedy: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 பெண்கள் உட்பட 56 ஆக அதிகரித்து உள்ளது. கள்ளச்சாராயம் குடித்த மேலும் 20க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
