Edappadi Palaniswami: ஐஜியை மாற்றுவதால் சட்டம் ஒழுங்கு சரியாகி விடுமா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் சரமாரி கேள்வி!

1 year ago 7
ARTICLE AD
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்போது சரண் அடைந்தவர்கள் மீது சந்தேகம் கொண்டு உள்ளனர். எனவே உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர், அவர்கள் சந்தேகங்களை போக்குவது அரசின் கடமை என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். 
Read Entire Article