Edappadi Palaniswami: ஐஜியை மாற்றுவதால் சட்டம் ஒழுங்கு சரியாகி விடுமா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் சரமாரி கேள்வி!
1 year ago
7
ARTICLE AD
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்போது சரண் அடைந்தவர்கள் மீது சந்தேகம் கொண்டு உள்ளனர். எனவே உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர், அவர்கள் சந்தேகங்களை போக்குவது அரசின் கடமை என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.