Delimitation: 'ஸ்டாலின் அழைப்பை புறக்கணித்த ஆந்திர அரசியல் தலைவர்கள்!’ ஜகா வாங்கிய YSRCP, JSP கட்சிகள்! நடந்தது என்ன?
9 months ago
5
ARTICLE AD
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டுக் குழு கூட்டத்தில் யாரும் பங்கேற்காத நிலையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நியாமான முறையில் மேற்கொள்ள சொல்லி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.