Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!

10 months ago 7
ARTICLE AD
<p><strong>டெல்லி தேர்தல் 2025:&nbsp; </strong>பணம் விநியோகத்திற்கு <strong>, </strong>இந்த கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்பதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில் சொல்ல வேண்டும். &nbsp;இதற்கு எதிராக தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.&nbsp;</p> <h2><strong>டெல்லி தேர்தல் 2025:</strong></h2> <p>டெல்லி சட்டசபை தேர்தலானது, வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேயான அரசியல் மோதலானது,&nbsp; நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு கட்சிகளும், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக, பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.</p> <p>ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் டெல்லி தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பர்வேஷ் வர்மா தெரிவித்ததாவது, &ldquo; ஃபெரோஸ் காந்தி கேம்ப் பகுதியில் பிரச்சாரத்தின் போது, ஆம் ஆத்மி கட்சியினர் பணம் விநியோகம் செய்தபோது பிடிபட்டனர். ஆம் ஆத்மி கட்சியினர் காலாண்டருக்குள் ரூ. 500 மறைத்து வைத்து, விநியோகம் செய்துபோது, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.</p> <blockquote class="twitter-tweet" data-media-max-width="560"> <p dir="ltr" lang="en">VIDEO | Delhi Elections 2025: BJP's New Delhi Assembly constituency candidate Parvesh Verma (<a href="https://twitter.com/p_sahibsingh?ref_src=twsrc%5Etfw">@p_sahibsingh</a>) says, "AAP workers were seen distributing Rs 500 inside calendars at slums at Feroze Gandhi Camp behind Le Meridien Hotel. They were caught by the police and three of them&hellip; <a href="https://t.co/Y0ors27UU2">pic.twitter.com/Y0ors27UU2</a></p> &mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://twitter.com/PTI_News/status/1883471762433904728?ref_src=twsrc%5Etfw">January 26, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>பணம் விநியோகம் செய்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூவர் &nbsp;கைது செய்யப்பட்டனர். இது குறித்து நாங்கள் புகார் அளித்துள்ளோம். இந்த பணம் எங்கிருந்து வந்தது என்று ECI மற்றும் டெல்லி காவல்ட்துறையிடம் புகார் அளித்துள்ளோம், மேலும் , இந்த பணம் எங்கிருந்து வந்தது என கேட்டிருக்கிறோம்.</p> <p>"இந்த கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்பதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில் சொல்ல வேண்டும். &nbsp;இதற்கு எதிராக தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என குறிப்பிட்டார்.&nbsp;</p> <p>ஆம் ஆத்மியின் ஆதரவு குறைந்து வருவதால் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பயத்தில் இருக்கிறார். அவரை பார்த்து, அவரது ஆதரவாளர்களும் பீதியடைந்துள்ளனர்.&nbsp;</p> <h2><strong>ஆம் ஆத்மி குற்றச்சாட்டு:</strong></h2> <p>பாஜக அழுத்தத்திற்கு, காவல்துறை செயல்படுவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியதை அடுத்து இது வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி ராகவ் சதா தெரிவித்ததாவது, சனிக்கிழமை இரவு புதுதில்லி தொகுதியில் பரப்புரை &nbsp;செய்து கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சியினரை டெல்லி போலீசார் கைது செய்ததாக குற்றம் சாட்டினார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சாதா, "எங்கள் கட்சியினர் &nbsp;எந்த விதியையும் மீறவில்லை. எனவே, காவல்துறை அவர்கள் அனைவரையும் விடுவித்துவிட்டனர். &nbsp;ஆம் ஆத்மி வேகமாக வளர்ந்து வருவதை பொறுக்க முடியாமல், பாஜகவினர் , அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்த முயற்சிக்கிறது எனவும் தெரிவித்தார்</p> <p>Also Read: <a title="அரிட்டாபட்டியில் கால்வைத்த ஸ்டாலின்: 11, 608 பேர் மீதான டங்ஸ்டன் வழக்குகள் வாபஸ்.!" href="https://tamil.abplive.com/news/madurai/tungsten-case-withdrawn-by-tn-govt-from-protestors-today-cm-stalin-visits-arittapatti-people-213904" target="_self">அரிட்டாபட்டியில் கால்வைத்த ஸ்டாலின்: 11, 608 பேர் மீதான டங்ஸ்டன் வழக்குகள் வாபஸ்.!</a></p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/padma-bhushan-award-winners-in-tamil-cinema-industry-ajith-kamal-haasan-check-list-213901" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article