Chennai Power Shutdown: மக்களே உஷார்.. நாளை(14.07.25) பெசன்ட் நகர் உட்பட முக்கிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது! காரணம் என்ன?

5 months ago 5
ARTICLE AD
<p style="text-align: justify;"><strong>Chennai Power Shutdown: </strong>சென்னையில் மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில்&nbsp; மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்குவதை உறுதி செய்வதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.&nbsp;</p> <h2 style="text-align: justify;"><strong>சென்னையில் நாளைய மின்தடை: 04.07.2025</strong></h2> <p style="text-align: justify;">இந்நிலையில், நாளை(04.07.2025) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற&nbsp; அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.&nbsp;</p> <p style="text-align: justify;">பராமரிப்பு பணிகளுக்கா வியாழக்கிழமை (04.07.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்</p> <h3>பெசன்ட் நகர்</h3> <p>மலாவியா அவென்யூ 1 முதல் 4வது தெரு சிவகாமிபுரம் 2. கங்கை அம்மன் கோயில் தெரு 3. எல்ஐசி காலனி 4. சுப்பிரமணியம் காலனி 5. 1 முதல் 3வது தெரு மாளவியா அவென்யூ 6. எம்ஜி சாலை 7. ஆர்கே நகர் பிரதான சாலை 8. 1 முதல் 3வது குறுக்கு தெரு</p> <h2 style="text-align: justify;">முன்னெச்சரிக்கை:</h2> <p style="text-align: justify;">இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதற்கேற்ப திட்டமிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு TANGEDCO அறிவுறுத்தியுள்ளது.</p>
Read Entire Article