Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிமுகம்

1 year ago 7
ARTICLE AD
<p><strong>Arvind Kejriwal:&nbsp;</strong>மீண்டும் மக்கள் ஆதரவுடன் மட்டுமே, டெல்லி முதலமைச்சர் நாற்காலியில் அமர்வேன் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.</p> <h2><strong>முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு:</strong></h2> <p>ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து செவ்வாய்க்கிழமை விலகப் போவதாக அறிவித்துள்ளார். ஆறு மாத சிறைத்தண்டனைக்குப் பிறகு ஜாமீன் பெற்று திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளிநடப்பு செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், &ldquo;இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன். மக்கள் தீர்ப்பளிக்கும் வரை நான் முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன். நாங்கள் நேர்மையானவர்கள் என்று மக்கள் சொன்னால்தான் நான் முதலமைச்சராகவும், சிசோடியா துணை முதலமைச்சராகவும் மீண்டும் பொறுப்பேற்போம்&rdquo; என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <h2><strong>டெல்லியில் முன்கூட்டியே தேர்தல்:</strong></h2>
Read Entire Article