Aishwarya Rai Bachchan : ‘3 பேருடன் வாழ்க்கை.. கை மாறிய சொத்து..’ ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பிரிவு பற்றி பயில்வான்!
1 year ago
22
ARTICLE AD
இதனால் ஆத்திரமடைந்து, அபிஷேக்கை தூண்டிவிட்டு, தந்தையிடம் கேட்கச் சொல்லியுள்ளார் ஐஸ்வர்யா. அபிஷேக் போய் கேட்க, ‘ஆமாம்.. என் சொத்து நான் எழுதி கொடுத்தேன்.. உனக்கு என்ன’ என்று அமிதாப் கூறியுள்ளார். அங்கு தான் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.