ABP நாடு IMPACT: சிறுவனை துரத்தி தாக்கிய தெருநாய்:..! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.!

1 year ago 7
ARTICLE AD
<div id=":r8" class="Am aiL Al editable LW-avf tS-tW tS-tY" tabindex="1" role="textbox" spellcheck="false" aria-label="Message Body" aria-multiline="true" aria-owns=":tn" aria-controls=":tn" aria-expanded="false"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <div dir="ltr"> <p>சிறுவனை தெரு நாயானது, துரத்தி துரத்தி கடித்தது. இதை ஏபிபி நாடு செய்தியாக வெளியிட்டிருந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களை நகராட்சி அதிகாரிகள் பிடித்து சென்றனர்.</p> <h2><strong>பள்ளிச் சிறுவனை தாக்கிய வெறிநாய்:</strong></h2> <p>திருப்பத்தூர் ஹாரிப் நகர் பகுதியை சேர்ந்த தாஹித் என்பவரின் மகன் அத்திக் (7) என்ற சிறுவன் கடந்த 3 ஆம் தேதி பள்ளிக்குச் சென்றார்.</p> <p>திருப்பத்தூர் ராஜன் தெரு பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு சிறுவன் தனது நண்பர்களுடன் சென்ற கொண்டிருந்தபோது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் சிறுவன் அத்திக்கை துரத்தி துரத்தி கடித்தது.</p> <p>பின்னர், அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாயை துரத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஒரு நபர் இரு சக்கர வாகனத்தில் வந்து நாயின் மீது மோதி நாயை தள்ளியதையடுத்து,&nbsp; நாய் அங்கிருந்து தப்பி சென்றது.</p> <p>பின்னர் சிறுவன்&nbsp; சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.&nbsp;</p> <p>அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் அத்திக் தற்போது நலமுடன் உள்ள நிலையில், மேலும் சிறுவனை தெரு நாய் கடித்தது. அந்த காட்சியானது, சிசிடிவி-யில் பதிவான நிலையில் , அந்த காட்சிகளும்&nbsp;வெளியானது.</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/09/a35be97a6304e1ab55b51369a371967b1725891017030572_original.jpeg" width="720" height="540" /></p> <h2><strong>மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை:</strong></h2> <p>இது தொடர்பாக ஏபிபி நாடு வலைதளத்தில் செய்தியால ஒளிபரப்பப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகள் ராணிப்பேட்டையில் இருந்து தெருநாய்களை பிடிக்கும் குழுவை வரவழைத்து.</p> <p>&nbsp;</p> <p>திருப்பத்தூர் நகராட்சிக்குட்ப்பட்ட&nbsp; ராஜன் தெரு,ஆரிப் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த&nbsp; &nbsp;சுமார் 50க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து, நகராட்சி அதிகாரிகள் நாய்களுக்கு கருத்தடை செய்ய கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p> </div> </div> </div> </div> </div> </div> </div> </div> </div> </div> </div> </div> </div> </div> </div> </div> </div> </div> </div> </div> </div>
Read Entire Article