Aadhav Arjuna: வளர்த்துவிட்ட திருமாவிற்கே சவால்? அறிவிப்பை வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா - அடுத்து என்ன?

1 year ago 7
ARTICLE AD
<p><strong>Aadhav Arjuna:&nbsp;</strong> ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், &ldquo;'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்!&rdquo; என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக விசிகவில் துணை பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த ஆதவ் அர்ஜுனா, கட்சியின் கொள்கைக்கு எதிரான கருத்துகளை பேசியதாக 6 மாத காலத்திற்கு அவரை கட்சியில் இருந்து நீக்கி திருமாவளவன் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p>&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="ta">'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்! <a href="https://t.co/vTkmTxTND8">pic.twitter.com/vTkmTxTND8</a></p> &mdash; Aadhav Arjuna (@AadhavArjuna) <a href="https://twitter.com/AadhavArjuna/status/1866372527968374820?ref_src=twsrc%5Etfw">December 10, 2024</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>
Read Entire Article